கவிஞர் மகுடேசுவரன்
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!


கவிஞரின் இன்றைய பதிவு


தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? பெரும்பாலும் எவ்விடங்களிலெல்லாம் வருந்தத்தக்க பிழைகள் நேரும் ? என்னுடைய நெடுநாள் கூர்நோக்கில் கண்டறிந்த பிழைநிலைமைகளை வரிசைப்படுத்துகிறேன்.
ஒரு பட்டியல் போட்டுப் பார்த்துவிடலாம்.
1). நெடில் எழுத்துகளில் எழுதவேண்டியதைக் குறில் எழுத்துகளில் எழுதுவார்கள்.
மாடு மேய்ந்தது => மடு மெய்ந்தது
கூடையோடு => குடையொடு
வெங்காயம் => வெங்கயம்
பாட்டு பாடு => பட்டு படு
புகைப்படக் களஞ்சியம்








Poetry
Explore Tamil poetry, grammar, and literature here.
தொடர்புக்கு:
magudesuwaran.com
© 2025. All rights reserved.
Developed by AptechITServices